ஆனை நெருஞ்சில்: மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல்.

எலும்பொட்டி: ரத்தம் ஓட்டம், எலும்பு வளர்ச்சி.

அம்மன் பச்சரிசி: வயிற்று பூச்சி அகற்றுதல், வெப்பதனிப்பான், நகச்சுத்தி குணமாக்குதல்.

அரிவாள் மணைப் பூண்டு: வெட்டுகாயத்தை குணமாக்கும்.

விஷ்ணுகாந்தி: நரம்பு தளர்ச்சி, வெட்டை சூடு, ரத்தபேதி, சீதபேதி.

சர்க்கரை துளசி: சர்க்கரை நோயை குணமாக்கும்

மெண்ட்: வாயு கோளாறுகள், வயிற்று வலி, பல் நோய்கள், தைலம் தயாரிக்க இந்த தாவரமே பயன் படுத்தப்படுகிறது.

ஆடுதின்னாப்பாளை: பெண் களுக்கு மாதவிலக்கை தூண்டுதல், காய்ச்சல், விஷம் முறிவு, மலக்கிருமி நீக்கும்.

அய்யப்பனை: பெண்களுக்கு தொடர்ந்து மாதவிலக்கு வெளியேறிக் கொண்டிருந்தால் இந்த தாவரத்தின் இரண்டு இலையை சாப்பிட்டால் உடனடியாக நின்று விடும்.

சிறுபூளை: சிறுநீரக கற்களை வெளியேற்றும் மருத்துவ குணம் கொண்டது.
ஆனை நெருஞ்சில்: மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல்.

எலும்பொட்டி: ரத்தம் ஓட்டம், எலும்பு வளர்ச்சி.

அம்மன் பச்சரிசி: வயிற்று பூச்சி அகற்றுதல், வெப்பதனிப்பான், நகச்சுத்தி குணமாக்குதல்.

அரிவாள் மணைப் பூண்டு: வெட்டுகாயத்தை குணமாக்கும்.

விஷ்ணுகாந்தி: நரம்பு தளர்ச்சி, வெட்டை சூடு, ரத்தபேதி, சீதபேதி.

சர்க்கரை துளசி: சர்க்கரை நோயை குணமாக்கும்

மெண்ட்: வாயு கோளாறுகள், வயிற்று வலி, பல் நோய்கள், தைலம் தயாரிக்க இந்த தாவரமே பயன் படுத்தப்படுகிறது.

ஆடுதின்னாப்பாளை: பெண் களுக்கு மாதவிலக்கை தூண்டுதல், காய்ச்சல், விஷம் முறிவு, மலக்கிருமி நீக்கும்.

அய்யப்பனை: பெண்களுக்கு தொடர்ந்து மாதவிலக்கு வெளியேறிக் கொண்டிருந்தால் இந்த தாவரத்தின் இரண்டு இலையை சாப்பிட்டால் உடனடியாக நின்று விடும்.

சிறுபூளை: சிறுநீரக கற்களை வெளியேற்றும் மருத்துவ குணம் கொண்டது.